இலங்கை தம்பதியை கடத்திய 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது சென்னை: இலங்கைத் தம்பதியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இலங்கை சேர்ந்த தவராஜ்- ஜலஜா தம்பதியை கடந்த மே 29ஆம் தேதி சென்னையில் மர்ம கும்பல் கடத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடினர். இதனையடுத்து ...
சென்னையில் நடிகரை கடத்தி சிறை வைத்த கும்பல்: தப்பி வந்து போலீசில் புகார் சென்னை: சென்னையில் புது நடிகர் கடத்தி சிறை வைக்கப்பட்டார். கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த அவர...
லண்டனில் ஸ்கெட்ச்.. சென்னையில் கடத்தல்.. கடலூரில் பேரம்- தப்பிய இலங்கை தம்பதி! சிக்கிய 8 பேர்!! சென்னை: ரூ2.5 கோடி கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்க...
ஐபில் 'பெட்'டில் 30 லட்சம் இழப்பு: 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவன் மும்பை: ஐபில் கிரிக்கெட்டில் பெட் வைத்து 30 லட்சத்தை இழந்த எம்.பி.ஏ கல்லூரி மாணவன், பணத்தை ஈடுகட்ட 13 வயத...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தப்பட்டார்! முல்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, பாகதிஸ்தானில் அடை...
மதுரையில் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை விற்ற 3 பெண்கள் கைது மதுரை: மதுரையில் பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை வாங்கி 2.5 லட்சம் ரூ...
வியாசர்பாடியில் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வீட்டு உரிமையாளர் சென்னை: வியாசர்பாடியில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வீட்டு உரிமையாளரை போலீசார் க...
என் பொண்ணு திரிபுர சுந்தரி (எ) அஞ்சலியை யாரோ கடத்திட்டாங்க: கமிஷனரிடம் சித்தி புகார் சென்னை: நடிகை அஞ்சலியை யாரோ கடத்தியுள்ளதாக அவரது சித்தி பாரதி தேவி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகா...
கூல்டிரிங்கில் மயக்க மருந்து கொடுத்து கார் டிரைவர் என் மகளை கடத்திவிட்டான்: நடிகை கவிதா ஹைதராபாத்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை...
'வல்லவன்' பட ஸ்டைலில் காதல்: நாகையில் கல்லூரி விரிவுரையாளரை கடத்திய மாணவன் நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலியான கல்லூரி விரிவுரையாளரை மாணவர் ஒருவர் வீடு புகுந்து கடத்திச் சென...