கூத்தாண்டவர் கோவிலில் குவிந்த திருநங்கைகள்... பாதுகாப்பு வழங்க கோரிக்கை விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி கூவாகத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் குவிந்துள்ளனர். ஆனால் அங்கு வரும் திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் திருவிழா நடைபெறும். ...
சித்திரைத் திருவிழா-கூத்தாண்டவர் கோவிலில் தாலியறுத்து, ஒப்பாரி வைத்து அரவாணிகள் விதவைக் கோல விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இத...
மிஸ் கூவாகம் அழகியாக திருவண்ணாமலை ஹரினி தேர்வு! விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் 2012 அரவாணிகள் அழகிப் போட்டியில் திருவண்ணாமலையைச் சேர...
'மி்ஸ் கூவாகம்' பட்டம் வென்ற மதுரை ரம்யா! விழுப்புரம்: 'மிஸ் கூவாவம்' போட்டியில் மதுரையைச் சேர்ந்த ரம்யா முதல் பரிசை பெற்றார்.விழுப்புரம் மாவட...
அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் – 27ம தேதி நடக்கிறது விழுப்புரம்: அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி வருகிற 27ம் தேதி விழுப்புரத...
கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி அறுப்பு! விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்து வந்த கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா ...
கூவாகத்தில் அரவாணிகள் பேரணி - ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைக்கிறார் சென்னை: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்து வரும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக நாளை அரவ...
கூவாகம் விழா முடிந்தது: தாலி அறுத்துஒப்பாரி-வெளிநாட்டு அரவாணிகள் வியப்பு விழுப்புரம்:கூத்தாண்டவர் கோவிலில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அரவாணிகள் தாலிகளை அறுத்துக் கொண...
அரவாணிகளின் அழகு ராணி கோவை பத்மினி விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த அரவாணிகளுக்கான அழகு ராணிப் போட்டியில் கோவையை...