6 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் 'மெகா ஸ்ட்ரைக்'! டெல்லி: விலைவாசிப் பிரச்சினை, தொழிலாளர் விதிகள் மீறல், பொது நிறுவனங்களில் அன்னிய முதலீடு போன்ற பிரச்சினைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் 8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் மெகா வேலை நிறுத்தம் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது. வங்கித்துறை, நிலக்கரி, மின்சக்தி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு, துறைமுகம், ரோடு போக்குவரத்து, பெட்ரோலியம், கட்டிடத்துறை ...
நெல்லை டயர் நிறுவனத்தில் 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் நெல்லை: நெல்லை அருகே டயர் நிறுவனத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட...
நலவாரிய முறைகேடு-தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் திருச்சி: முறை சாரா தொழிலாளர் நல வாரிய முறைகேடுகளைக் கண்டித்து, திருச்சியில் சிஐடியு தலைமையில் ஆயிர...
ஊட்டியில் மண் சரிவில் சிக்கி புதைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு ஊட்டி: ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் ஷெட் அமைக்க அஸ்திவாரம் தோண்டியபோது மண...
திமுக எம்எல்ஏ வீட்டில் அடிதடி, ரகளை! திண்டுக்கல்: பழனியில் தொழிலாளர்களிடம் மனு வாங்க மறுத்த திமுக எம். ...
கிண்டி: 2 மே.வங்க தொழிலாளர்கள் தீயில் கருகி பலி சென்னை: சென்னை கிண்டியில் இன்று காலை நடந்த பெரும் தீவிபத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 கட்டுமானத்...
வீட்டு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 400 டாலர் - வயலார் ரவி துபாய்: வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந...
சாத்தூரில் தீப்பெட்டி லாரி எரிந்து 2 பேர் பலி விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டிகளை லாரியில் ஏற்றியபோது திடீரென தீவிபத்து ஏற...
ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர...
தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை அதிமுக உண்ணாவிரதம் சென்னை: நலிந்த தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போரா...