திருப்பூரில் ஆர்டர் நிறைய இருக்கு! ஊருக்கு போனதொழிலாளர்கள் எப்போ வருவாங்க? திருப்பூர்: பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் எப்போது திரும்புவார்கள் என்று திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு போனவர்களில் பாதிபேர்தான் திருப்பூர் திரும்பினர். பொங்கலுக்கு போனவர்கள் திரும்புவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளை அனுப்பி அழைத்து வர முடிவு செய்துள்ளனர். டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் நூற்றுக்கணக்கான பின்னலாடை ...
சித்த வைத்தியர்கள், தொழிலாளர்கள் ஓய்வூதியம் ரூ, 1000 ரூபாயாக உயர்வு-ஜெ. சென்னை: தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த நெசவு, கட்டுமானம், உள்ளிட்ட தொழி...
கதவடைப்பு: அறிவிக்கத் தயாராகும் ஹூண்டாய்! சென்னை: தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக கதவடைப்பு அறிவிக்கும் முடிவில் ஹூண்டாய் மோட...
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி நெல்லை: தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்...
என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ் நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாப...
1 லட்சம் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் குவைத்! குவைத்: ஏஜென்டுகளை நம்பி முறைகேடாக தங்கள் நாட்டுக்கு வந்துவிட்ட 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத...
தமிழர்களுக்காக பாடுபடுவேன்-கர்நாடக காங். எம்எல்ஏ பெங்களூர்: தமிழ்பாட நூல் புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்க வழிசெய்வேன். தமிழர்களுக்காக நான் பாடு...
ரயில்களில் ரூ. 20க்கு மாதாந்திர சீசன் டிக்கெட்-மம்தா டெல்லி: ரூ. 500 மாத வருமானம் கொண்ட ஏழை தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு ரயிலில் ரூ. 20க்கு மாதாந்திர ச...
நாமக்கல் தொழிற்சாலையில் தீ-13 தொழிலாளர்கள் பலி நாமக்கல்: நாமக்கல் அருகே சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாள...
சம்பள உயர்வு கோரி உப்பள தொழிலாளர்கள் ஸ்டிரைக் தூத்துக்குடி: சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தூத்துக்குடியில் இருக...