இந்தியாவின் கவலையை இலங்கைக்குத் தெரிவிப்போம்- கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் சென்னை: இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக இந்தியாவின் கவலையை இலங்கைக்கு தெரிவிப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ...
இலங்கை: தமிழர்கள் பகுதியில் செப்டம்பரில் தேர்தல்... அரசு அறிவிப்பு டெல்லி: இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் செப்டம்பருக்குள் மாகாண கவுன்சில் த...
சவுதியில் விரட்டப்பட்ட 300 ஈழத் தமிழர்கள்... சாலை ஓரமாக வாழும் அவலம் சவுதியில் பணியில் இருந்து விரட்டப்பட்ட ஈழத்தமிழர்கள் 300 பேர் சொந்த நாட்டிற்கு திரும்ப வழியின்றி சால...
சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்கு பூட்டுப் போட திரண்ட மாணவர்கள் கைது சென்னை: சென்னையில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்...
இனப்படுகொலை குறித்து விசாரணை தேவை : இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு நியூயார்க்: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடைபெறாவிட்டால் அடுத்த நடவடிக்கையை ச...
ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ சேவையாற்ற டாக்டர்கள் தயார்- இந்திய மருத்துவ சங்கம் கோவை: இந்திய அரசும், இலங்கை அரசும் அனுமதித்தால், ஈழம் சென்று அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ச...
தாக்கத் தாக்க தகத்தகாய ..கருணாநிதிக்கு கி.வீரமணி புகழாரம் சென்னை: இந்தப் போராட்டங்களின் எழுச்சியை விட சரியான எச்சரிக்கை வேறு என்ன தேவை? டெசோவின் செயல்பாடுகளா...
விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - போலீஸார் அதிர்ச்சி திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலை...
ஈழத்தமிழர்களுக்காக விரைவில் பெரிய மாநாடு: கருணாநிதி அறிவிப்பு திருச்சி: ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்திற்காக விரைவில் பெரிய மாநாடு நடத்தப் போவதாக திமு...
தமிழினத்தையே அழித்துவிடலாம் என்ற வெறியோடு சிங்கள் ராணுவம் உள்ளது: வைகோ சென்னை: தமிழ் இனத்தையே அழித்துவிடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு சிங்கள ராணுவத்தினர் செயல்பட்டு...