வாரிசு வந்ததும் தம்பதிகளின் வாழ்க்கையில் விரிசல் விழுகிறதாம்: நிபுணர்கள் தகவல் லண்டன்: குழந்தை பிறப்பு என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அழகான ரோஜாப் பூ போல ஒரு குழந்தையை டாக்டர்கள் நம்மிடம் கொடுக்கும்போது மனசு பூரித்துப் போகும் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ஆனால் அந்தக் குழந்தை பிறப்பானது, தம்பதியினரிடம் தாம்பத்ய வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்து விடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதல் ...
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! : நிரூபிக்கப்பட்ட உண்மை அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவி...
மண்ணாளச் சென்ற மகள்! -மயூரா அகிலன்என் செல்ல மகளே !பிறைநிலவாய்என்னுள்உதித்தாய்…சூல் கொண்ட வயிற்றைநித்தம் நித்தம்தொட...
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய...
நளினியை விடுவிக்க இயலாது: சிறை ஆலோசனை குழு பரிந்துரை-தமிழக அரசு ஏற்பு சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க இயலாது என்று சிறை ...
இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல் டெல்லி: இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆ...
கேரளா பந்த்-தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் அழைப...
செவ்வாயில் உயிரினம் - நிரூபிக்கத் தயாராகிறது நாசா செவ்வாயில் உயிரினங்கள் இருந்திருக்கலாம்! வறண்டு சிவந்த பாலைவனம் போல இப்போது காட்சியளிக்கும் செவ்வ...
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த பிரபல ...
சபாஷ் 'டாக்டர்' கலெக்டர்- இன்ஸ்பெக்டர்! கோவை: சாலையில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கோவை மாவட்ட கலெக்டரும் உளவுப் பிரிவு இன்ஸ்ப...