ரிலையன்ஸ் மொபைலில் இனி ரூ.299க்கு வரையறையின்றி பேசலாம்! மும்பை: மொபைல் போன் உலகில் புதிய புரட்சியாக ரூ 299 க்கு வரையறையின்றிப் பேசும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் போன். இந்தத் திட்டம் ப்ரிபெய்ட் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மொபைல் போன்களை உபயோகிக்கும் வகையில் செல்போன்களை மலிவு விலையில் விற்றுச் சாதனை புரிந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.ஆனால் செல்போன் கட்டணங்கள் மற்றும் ...
உள்ளூர் மக்களுக்கு வேலை-வலியுறுத்தல் காஞ்சீபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியது அங்குள்ள...
உள்ளாட்சி இடைத் தேர்தல்-திமுக வெற்றி சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ...
வெளிநாட்டு விமான சேவை-குறைக்கும் ஏர் இந்தியா டெல்லி: பொருளாதார நெருக்கடி காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் ரொம்பவே திணறி வருகிறது. இதையடுத்து சர்வத...
உள்ளாட்சி இடைத் தேர்தல் திமுக கூட்டணி வெற்றி சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே அதிக அளவிலான வார்டுகள் ...
458 ஊராட்சிகளுக்கு இன்று இடைத் தேர்தல் சென்னை: தமிழகம் முழுவதும் 458 உள்ளாட்சி காலியிடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது. ...
மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம்-செப்டம்பர்முதல் செயல்படும் மதுரை:மதுரையில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. ...
மணல் திருட்டு: தமிழக அரசு மீது பாமக வழக்கு சென்னை:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எ...
நெல்லை, தூத்துக்குடி ஆய்வுப் பணி: திமுக,அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு திருநெல்வேலி:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு நடத்திய ஆய்வு ...
என் ஆசான் ஆர்.எம்.டி. <b>-ஏ.கே.கான்</b><br/><br/>சில நாட்களுக்கு முன் மறைந்து போனார் என் ஆசானும், தினமணியின் முன...