ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது: இலங்கை அரசு கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பும் இப்பொழுதும் ஜெர்மனியில் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறுகையில், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லை பெர்லினில் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது ஜெர்மனியில் சமூக அமைப்புகள் என்ற பெயரில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ...
தமிழகத்தில் ஈழப் போராட்டங்களுக்கு அடிகோலிய மாமனிதர்!- மணிவண்ணனுக்கு புலிகள் அஞ்சலி சென்னை: ஈழப் போராட்டம் தமிழகத்தில் முழுவீச்சில் நடக்க அடிகோலிய மாமனிதர் மணிவண்ணன் என்று விடுதலைப் ப...
இலங்கைப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி: போர் வெற்றி தினமாக அரசு கொண்டாடியது. கொழும்பு: தமிழ் தேசிய கூட்டணி கட்சியினரால் நேற்று இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம...
புலிகள் களத்தில் இருந்தவரை சாடியவர்கள், இந்த நான்கு ஆண்டுகளில் செய்தது என்ன? - எல்டிடிஈ தமிழீழம்: விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்க...
இலங்கை: வடக்கு மாகாண சபை தேர்தலில் விடுதலைப் புலி தமிழினி போட்டி? யாழ்ப்பாணம்: இல்ங்கையின் வடக்கு மாகாணத்துக்கு நடைபெற இருக்கும் மாகாண்சபை தேர்தலில் தமிழீழ விடுதலை...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 18 முன்னாள் விடுதலைப் புலிகள்: இலங்கை அறிவிப்பு கொழும்பு: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக விடுதலைப்புலிகளாக இருந்நது சரணடைந்த 18 பேருக்...
என்னது பிரபாகரனை ப.சிதம்பரம் சந்தித்தாரா?..வாய்ப்பே இல்லையே...: கே.எஸ். ராதாகிருஷ்ணன் சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை 1984-ல் சென்னை கோடம்பாக்கத்தில் தாம் சந்...
கருணை மனுவை ஏன் நிராகரித்தீர்கள்?... வீடியோ கான்பரன்சிங்கில் கேள்வி கேட்ட பேரறிவாளன் வேலூர்: ராஜீவ் கொலை கைதி பேரறிவாளனிடம், தகவல் ஆணைய அதிகாரிகள் வீடியோ கான்பரஸிங் மூலம் இன்று விசார...
பிரபாகரன், சூசை போரில் மரணம்- பொட்டு அம்மானின் மனைவி சயனைட் அருந்தி உயிரிழப்பு: சரத் பொன்சேகா த கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசையும் போரில் க...
இலங்கை போருக்கு இந்தியாவின் பொறுப்பின்மைதான் காரணமாம்... புத்தியைக் காட்டும் கோத்தபயா! கொழும்பு: இந்தியா பொறுப்புடன் நடந்துகொண்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான போர் 30 ஆண்டு நடந்திருக்கா...