Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Madhu Koda

ரூ. 4,000 கோடி ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்: அனில் பஸ்டால்வாடே இந்தோனேஷியாவில் கைது
ஜகார்தா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ரூ. 4,000 கோடி நிலக்கரி சுரங்க ஊழலில் முக்கிய குற்றவாளியான அனில் பஸ்டால்வாடே இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவின் இந்த ஊழலில் மிக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அனில் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் சிபிஐ சர்வதேச ரெட்கார்னர் நோட்டீஸை பிறப்பித்தது. ...
India Rs 4000 Crore Coal Scam Anil Bastawade Detained
முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளர் சஞ்சய் செளத்ரி துபாயில் கைது
டெல்லி: துபாயில் இருந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளரான சஞ்சய் செளத்ரி இன்டர...
சாப்பாட்டு பிரச்சனை: சிறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு அடி உதை: மருத்துவமனையில் அனு
ராஞ்சி: சிறையில் சாப்பாடு சரியில்லை என்று கூறி உண்ணாவிரதம் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது...
Former Jharkhand Cm Madhu Koda Beaten Up Jail Aid