அழகிரியின் கூட்டாளி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.நில அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டோரை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர். மதுரையில் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளிகளான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், கோ.தளபதி உள்ளிட்டோர் ...