சபரிமலை-மகர விளக்கு காலம் இன்று நிறைவு: வசூல் ரூ. 140 கோடி திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்றுடன் மகர விளக்கு காலம் நிறைவடைகிறது. இந்த சீசனில் 140 கோடி ரூபாயை வசூலித்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நடந்தது. இந்த ஆண்டு முன்பு எப்போதும் ...
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டம் சபரிமலை: சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியைப் பார்க்க பக்த...
சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு-இன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுக...
சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு : 18-ம் படி ஏறி தரிசனம் திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்த...