'லாட்டரி' மார்ட்டினை விடுவிக்க கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார்கள்: மனைவி மீண்டும் புகார் கோவை: தனது கணவரை விடுவிக்க தன்னிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார்கள் என்று லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் டெல்லியில் மனித உரிமை குழுவிடம் புகார் அளித்துள்ளார்.கடந்த வாரம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவர் மார்ட்டினை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக அதிமுக பிரமுகர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் ரூ.50 கோடி பணம் கேட்கின்றனர்.காவல்துறை ...
ரூ.50 கோடி லஞ்சம் கேட்கும் போலீஸ், அதிமுக பிரமுகர்கள்: மார்ட்டின் மனைவி புகார் கோயம்புத்தூர்: லாட்டரி அதிபர் மார்ட்டினை வழக்குகளிலிருந்து தப்புவிப்பதற்காக அதிமுக பிரமுகர்களும் ...
டெல்லியிலிருந்து கோவைக்கு லாட்டரிச் சீட்டு கடத்தல்-மார்ட்டின் மறுபடியும் கைது கோவை: விமானம் மூலம் லாட்டரிச் சீட்டுக்களைக் கடத்தியதாக லாட்டரி அதிபரி மார்ட்டினை போலீஸார் கைது செய்...