மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பாஜகவினர் நெல்லை: நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி பாஜ மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் இசக்கியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கழுத்தில் மதுபாட்டில்களை அணிந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது அருந்தி வி்ட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் உயிர், உடல், சொநதபந்தங்களை இழக்கும் அப்பாவி பொது மக்களின் ...
டென்மார்க் வாக்கெடுப்பு- 98.2% தமிழர்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த தமிழீழ தனியரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 98...
இந்தியர்களுக்குப் புதிய பணி ஒப்பந்தம்-மலேசிய அமைச்சர் கோலாலம்பூர்: மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்...
சட்டமன்ற குழுவிடம் ஒரே நாளில் குவிந்த 312 மனுக்கள் தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில், 312 மனுக்கள் குவிந்தன...
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி-அதிமுக கோரிக்கை சென்னை:தமிழகத்தில் திமுக அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் என அதிமுக கோர...
தமிழக அரசைக் கலைக்க எதிர்க்கட்சிகள் சதி: பாஜக சென்னை:கொலை, கொள்ளைச் சம்பவங்களை வைத்து தமிழக அரசை கலைக்க எதிர்க் கட்சிகள் நினைப்பதாகவும், அது ஜனநாய...
திமுக நெருக்கடி: விழி பிதுங்கும் ராம்மோகன் ராவ் சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது, இது தொடர்பாக மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி த...
காளிமுத்து மீது ஆளுநரிடம் எதிர்கட்சிகள் புகார் சென்னை:சட்டசபையில் பொய்யான தகவல்களைத் தந்து வருவதாக நிதியமைச்சர் பொன்னையன் மீதும், கருணாநிதி மீது க...
ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்பு: பாகிஸ்தான் தடுக்காது இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் வழியாகச் செல்லும் ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்புக்கு பாகிஸ்தான் எந்...