Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Memorandum

மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பாஜகவினர்
நெல்லை: நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி பாஜ மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் இசக்கியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கழுத்தில் மதுபாட்டில்களை அணிந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது அருந்தி வி்ட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் உயிர், உடல், சொநதபந்தங்களை இழக்கும் அப்பாவி பொது மக்களின் ...