ஆந்திராவில் அடிக்கடி பெய்யும் ’500 ரூபாய்’ பணமழை: தொடரும் மர்மம் நகரி: அரசு பஸ்சில் இருந்து திடீரென பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளால் ரோட்டில் சென்ற மக்கள் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானார்களாம். பறந்து வந்த பணத்தைப் பொறுக்குவதில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டதாம். சினிமாவில் வருவது போல் கடைசியாக வந்த போலீசாருக்கு வெறும் 11 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததாம். ஆந்திர ...
ரூ.25 கோடி தந்தால் சரப்ஜித்தை காப்பாற்றுவதாக கூறிய பாக். மனித உரிமை ஆர்வலர்: சகோதரி புகார் டெல்லி: சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்டதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் மீது சரப்ஜித்தின் சகோத...
கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்: கட்டு கட்டாக பணம் விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப...
பொருளாதாரம், நிதி, வர்த்தக கட்டுரைகள் எழுத மொழி பெயர்ப்பாளர்கள் தேவை சென்னை: வீட்டில் இருந்தபடியே கட்டுரைகள் எழுதியும், மொழி பெயர்ப்பு செய்தும் பணம் ஈட்ட உதவும் திட்டத...
122 மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்: உலக பணக்கார பட்டியலில் இந்தியாவிற்கு 5 வது இடம் மும்பை: உலகின் பொருளாதார மையமாக ஆசிய நாடுகள் வளர்ச்சி பெறத் தொடங்கியதிலிருந்தே ஆசிய நகரங்களும் வளர்...
கேரளாவில் 2 மகள்களை ரூ.20 லட்சத்திற்கு விற்க முயன்ற கோவில் அர்ச்சகர் கொல்லம்: கேரளாவில் தன்னுடைய 2 மகள்களை ரூ. 20 லட்சத்திற்கு விற்க முயன்ற அர்ச்சகரை போலீசார் தேடி வருகின்ற...
எக்ஸ்ட்ரா பணத்திற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை: விக்ரம் சென்னை: கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை என்று விக்ரம் தெரிவித்துள்ளார். ...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர யாருக்கும் பணம் கொடுக்காதீங்க: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயில யாரிடமும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ஆ...
’பணத்தால் என்ன பிரயோஜனம்? கேட்கிறார் உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ்!! லண்டன்: பணம் என்பது மனிதர்களின் தொழிலாளியாகத்தான் இருக்கவேண்டுமே தவிர என்றைக்குமே எஜமானனாக மாறக்க...
பொங்கல் வைக்க காசு இல்லை: கடலை வியாபாரி ராமலிங்கம் புலம்பல் திருப்பூர்: பொங்கல் வைக்க காசு இல்லை என ரூ. 28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த...