குடும்பச் சண்டை முடிந்தது: ஜஸ்ட் 38 வயதில் நாட்டின் மிக இளம் முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்! லக்னெள: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் அரசியல் சண்டை ஒருவழியாக தற்காலிக சமாதானத்துக்கு வந்துள்ளது.உத்தரப் பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார். இன்று நடந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ...
ஆங்கிலம்-கம்ப்யூட்டர்களை ஒழிப்போம்!- முலாயம் சிங்கின் தேர்தல் அறிக்கை டெல்லி: இந்திய அரசியல்வாதிகள் எந்த அளவு தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இன...
மூன்றாவது அணியுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு டெல்லி: மூன்றாவது அணியின் முக்கியத் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் ஆகியோருடன் மா...