மும்பை தாக்குதல் வழக்கு: ராணாவுக்கு சிகாகோ நீதிமன்றத்தில் இன்று தண்டனை அறிவிப்பு சிகாகோ: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்க்கும் ராணாவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் பலியாகினர். இதில் அமெரிக்கர்களும் பலியாகினர். இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கனடா ...
மும்பை தாக்குதல் நினைவு தினம்; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு மும்பை: மும்பையில் லக்சர்- இ- தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்...
அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டது யார்? புனோ: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலப்பட்டான். ஆனால் அவனை தூக்கில் போட்டது யார...
வக்கீல் பீஸை மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அளித்த கசாப் வக்கீல்கள டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்காக ஆஜராகி வாதாடியதற்காக தங்களுக்குக் கொடுக...
தூக்குத் தண்டனையை தளர்த்த கோரி கசாப் கருணை மனு- ஜனாதிபதிக்கு அனுப்பினான் மும்பை: தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தளர்த்தக் கோரி குடியரசு் தலைவருக்கு கருணை மனு அனுப்ப...
தூக்குத் தண்டனை உறுதி... இதுவரை கசாப்புக்குத் தெரியாது! மும்பை: தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள விவரம் இதுவரை பாகிஸ்...
கசாப்பைப் பாதுகாக்க ரூ.50 கோடி... ஆனால் தூக்கில் போட ரூ.50 மட்டுமே! மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய ஒரே பாகிஸ்தானிய தீவிரவாதியான முகம்மது அஜ்மல் க...
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற என்னென்ன பார்மாலிட்டிகள்? மும்பை: ஒருவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏகப்பட்ட பார்மாலிட்டிகளை வைத்துள்ளனர். அதையெல்லாம் ...
ஒரு கைதியை எப்படித் தூக்கிலிடுவார்கள்? மும்பை: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிடுவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. அதைப் பற்றிப்...
26/11 தாக்குதல்: சிறையில் ஜிண்டாலை அடையாளம் காட்டிய கசாப் மும்பை: 26/11 தாக்குதலுக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டாலை அதே தாக்குதல் வழக்கில...