Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Murder

நம்பவைத்து கழுத்தறுத்தனர்… மனைவி, அப்பாவை இழந்த நாகர்கோவில் இளைஞர் கண்ணீர்
நாகர்கோவில்: காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக நம்பவைத்து கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார் மனைவியின் சகோதரர் என்று இரண்டு உயிர்களை பறிகொடுத்த இளைஞர் கூறியுள்ளார். நாகர்கோவிலை அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்தவர் சிவா. இவர் சென்னையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சவுமியாவின் சகோதரர்கள் எதிர்ப்பு ...
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான பிரபு, விஜயபாண்டி, சரவணன் வழிப்பறி வழக்கில் கைது
மானாமதுரை: பொட்டு சுரேஷ் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீன் பெற்றுள்ள விஜயபாண்டி, சரவணன், பிரபு ஆகியோர் வ...
Tamilnadu 3 Main Accused Pottu Suresh Murder Re Arrested
ஆணையும், பெண்ணையும் தனியாக விட்டால் செக்ஸ் வச்சுக்காம வேற என்ன செய்வாங்க.. கோர்ட்டில் நீதிபதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒரு கோர்ட்டில், நடந்த விசாரணையின்போது மாஜிஸ்திரேட் பேசிய பேச்சு பரபரப...
Tamilnadu Left Alone Man Woman Will Go Sex