எனது அதிகாரத்தில் ப.சிதம்பரம் எப்படி தலையிடலாம்?: பிரதமரிடம் ஜெயந்தி நடராஜன் புகார் டெல்லி: பெரிய முதலீடுகள் தொடர்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள புதிய திட்டம், பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீது மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ...
வேலை செய்யாத தமிழக பாஜக நிர்வாகிகள்-கட்காரி ஆவேசம் சென்னை: வேலை செய்ய ஆர்வமில்லாதவர்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என...
தேசிய ஆலோசனை குழு தலைவராக மீண்டும் சோனியா டெல்லி: தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மீண்டும் நியமித்துள்ளா...
பாலாவுக்கு தேசிய விருது-பிரதீபா வழங்கினார் 56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி ...
இந்தி தேசியமொழி அல்ல-ராஜ் தாக்கரே மும்பை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று ம...
அமீரகத்தின் 38வது தேசிய தின கொண்டாட்டம் துபாய்: அமீரகத்தின் 38வது தேசிய தினம் 2ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்...
சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியருக்கு விருது சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத...
வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தேச விரோதம்-பாஜக டெல்லி: வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு தீர்ம...
தாழ்த்தப்பட்ட பிரிவு நீதிபதிகளுக்கு எதிராக பிரசாரம்- 'மத்திய அரசு மெளனம் ஏன்'? டெல்லி: நீதித்துறையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சிலர் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதை ...
எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள்-பிரகாஷ்ராஜ் அமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார...