திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை! மதுரை: தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திண்டிவனம் ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி உண்மைக்கு புறம்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது வன்மையாக ...
பவாரை கழற்றி விட தயாராகும் காங்கிரஸ் டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கி...