Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Negotiation

பேராசிரியருக்கு எதிராக திரண்ட பாலிடெக்னிக் மாணவர்கள்
நெல்லை: நெல்லையில் பேராசிரியரை கண்டித்து ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். நெல்லை அருகே கொந்காந்தன் பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் இயங்கி வருகிறது. இதில் சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், விடுதி வசதிகள் ...