பேராசிரியருக்கு எதிராக திரண்ட பாலிடெக்னிக் மாணவர்கள் நெல்லை: நெல்லையில் பேராசிரியரை கண்டித்து ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். நெல்லை அருகே கொந்காந்தன் பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் இயங்கி வருகிறது. இதில் சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், விடுதி வசதிகள் ...
வர்த்தக ஒப்பந்தம்- இந்தியாவுக்கு எதிராக இலங்கையர் ஆர்ப்பாட்டம்! கொழும்பு: இந்தியாவுடன் வரும் ஜூன் மாதம் இலங்கை கையெழுத்திட உள்ள வர்த்தக ஒப்பந்தத்துக்கு இலங்கையில் ...
என்னையும் நயனையும் பிரிக்க முடியாது! - பஞ்சாயத்தில் பிரபுதேவா விளக்கம் சென்னை: நானும் நயன்தாராவும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம். இனி எங்களை பிரிக்க முயற்ச...
தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் ரத்து... விஜய் சமரசப் பேச்சு! சென்னை: சமரசமாகப் போகலாம் என்று விஜய்யும் அவரது தந்தையும் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர்...
பேச்சுவார்த்தைக்கு வருமாறு வனவியல் மாணவர்களுக்கு அரசு அழைப்பு சென்னை: வனவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்ட...
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம்: கேரளா மீண்டும் பேசனுமாம்.. திருவனந்தபுரம்: பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் குறித்து தமிழக, கேரள அமைச்சர்கள் மட்டத்தில் மீண்டு...
இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தயார்-ராஜபக்சே கொழும்பு: இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தீவிரமாக இருக்கிறேன் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக...
இலங்கை பிரச்சினைக்கு பேச்சு மூலமே தீர்வு சாத்தியம்: பிரணாப் டெல்லி: இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று மத்திய வெளியுறவுத்...
இனி போர் வராது: புலிகள், இலங்கை அரசு உறுதி ஓஸ்லோ (நார்வே):இலங்கையில் இனிமேல் போர் எதுவும் வராது என்று ஓஸ்லோவில நடைபெற்ற நிதி திரட்டும் மாநாட்டி...
ஓஸ்லோவில் ரணில்-பாலசிங்கம் சந்திப்பு ஓஸ்லோ (நார்வே):விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும் இலங்கை பிரதமர் ரணில்விக்கிர...