குடும்பத் தகராறில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவி கைது நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். புளியங்குடி ஆர்.எஸ்.ஏ.பி., தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(38)கட்டிட தொழிலாளி. இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த குருசாமி மகள் ஜெயகுருவம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர். ...
அகஸ்தியர் அருவியில் ஆபத்தான பகுதிகளால் குளிக்க தடை பாபாநாசம்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் உள்ள ஆபத்தான குழிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்...
வள்ளியூர் நீதிமன்றத்தில் பணம் திருட்டு போலீசில் புகார் நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போனதால் போ...
நெல்லை: அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்... ஜெ. உத்தரவு நெல்லை: நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் பாண்டியன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது கு...
நெல்லையில் மீண்டும் டெங்கு ... 8 மாதக் குழந்தை பலி நெல்லை: நெல்லையில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. 8 மாதக் குழந்தையொன்று மேலப்பாளை...
ஒரு அவியலுக்காக கட்டி உருண்ட மாயாண்டி உறவினர்கள்.. 3 பேருக்கு நல்ல அடி! நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருமண வீட்டில் அவியல் கூடுதலாக வைக்காததற்காக சண்டை மூண்டு...
குற்றாலத்துக்கு கிளம்புங்க பாஸூ!! நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் இந்த ஆண்டு குற்றால சீசன் ஜூன் 1ம் தேதியே தொடங்கியுள்...
டாஸ்மாக் விளம்பரத்தில் ஜெ. படம் போட்ட தேமுதிக செயலாளர் கைது நெல்லை: நெல்லையில் தேமுதிகவினர் முதல்வர் படத்துடன் கூடிய டாஸ்மாக் விளம்பர பேனர் வைத்த சம்பவம் தொடர...
'ஆனா'வுக்கு எதிராக திரளும் 'கானா': நெல்லை திமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் நெல்லை: முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையிலான 7 பேர் கொண்ட அணியினர் தான் ரசீது புத்தகம் இல்லாமல...
மதிமுக தொண்டரின் ஆட்டோவில் சவாரி செய்த வைகோ நெல்லை: நெல்லை சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்குதனது கட்சிக்காரரின் ஆட்டோவில் பயணம் செய்து அவ...