Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Nellai

குடும்பத் தகராறில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவி கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். புளியங்குடி ஆர்.எஸ்.ஏ.பி., தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(38)கட்டிட தொழிலாளி. இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த குருசாமி மகள் ஜெயகுருவம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர். ...