பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பிச்சை எடுக்கவில்லை: டெல்லி கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச டெல்லி: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியினர், பீகார் மக்கள் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். பீகார் ...
கராத்தே, குங்பு, ஜூடோ, கத்துக்கங்க!: பெண்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் அறிவுரை பாட்னா: பெண்கள் தங்களை காத்துக்கொள்ள கல்வியுடன், தற்காப்புக் கலையையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்க முடியாது: நிதிஷ்குமார் பாட்னா: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அற...
'என்கவுன்டர் பற்றி தமிழக போலீஸார் சொல்வதில் முரண்பாடுகள் உள்ளன'- பீகார் முதல்வர் நிதீஷ் குமார பாட்னா: சென்னையில் வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் விவகாரத்தில், தம...
பீகார் மாநிலம் வளராமல் போக லாலு, நிதீஷ்தான் காரணம்-சோனியா பாய்ச்சல் பாபுவா/பக்ஸார் (பீகார்): பீகார் மாநிலம் வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையிலேயே இருக்க முன்னாள் முதல...
நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள் பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் நிதீஷ்குமார்தான் வெற்றிபெறுவார் என கருத்துக் கணி்ப்பு ...
தவறான புள்ளிவிவரம் தருகிறார் பிரதமர்! - நிதீஷ் குமார் காட்டம் பாட்னா: பீகாருக்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில், தவறான புள்ளி விவரங்களை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க...
நிதிஷ்குமாருக்கு நல்ல சீட்-பழுதடைந்த சீட் கிடைத்ததால் விமானப் பணிப்பெண்ணுடன் மோதிய லாலு டெல்லி: டெல்லியிலிருந்து பாட்னா செல்வதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய முன்னாள் மத்திய அம...
வேதாந்தா பாக்ஸைட் சுரங்கம்... மத்திய அரசு அனுமதி மறுப்பு! நியமகிரி: பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வேதாந்தா பாக்ஸைட் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவ...
பவார், நிதீஷ் குமார், பிரகாஷ் காரத் போன்களை ஒட்டுக் கேட்ட மத்திய அரசு டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவார், சிபிஎம் பொதுச் செயல...