மும்பை தாக்குதல்-சாட்சிகளை விசாரிக்க பாக்.குக்கு அனுமதி டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவ வழக்கின் சாட்சிகளை விசாரிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி தரவுள்ளதாக கூறப்படுகிறது.மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளைகள், அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறைவேற்றிய பயங்கரவாத தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி நமது நாடு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் வழக்கில், ...
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்தை ஒரு ஆயுதம் போல பயன்...
ஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு டெல்லி: லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் ஹபீஸ் மீது நடவடிக்கை எடுப்பது இயலாத காரியம் என்று கூறிய பாகிஸ்தா...
விஷமத்தனமாக சயீத் பேசுவதை தடை செய்ய முடியாது-பாக். இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக ஜமாத் உத் தவா (லஷ்கர் இ தொய்பாவின் மறுபெயர்) தலைவரான ஹபீஸ் சயீத் பே...
லாகூர் மருத்துவமனையில் தீவிரவாத தாக்குகல் - 12 பேர் பலி இஸ்லாமாபாத்: போலீஸ் சீருடையில் லாகூர் மருத்துவமனைக்குள் புகுந்த தீவிரவாதிகள் தாறுமாறாக சுட்டதில் 12...
இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான் வாஷிங்டன் இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த ஒரு லட்சம் ராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற...
சார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் – பாக். பிரதமர் சந்திப்பு திம்பு: பூடான் தலைநகர் திம்புவில் தொடங்கியுள்ள சார்க் மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மன்மோகன்சிங்...
பிரதமருக்கும், காங்கிரஸுக்கும் இடையே சண்டையை மூட்ட முயலும் திம்பு: பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் இயல்பு நிலை ஏற்பட விரும்புகிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட...
கசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா டெல்லி : மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய தீவரவாதி அஜ்மல் கசாப்பை விசாரணைக்காக பாகிஸ்தானிடம் ஒப்பட...
சானியா திருமண வரவேற்புக்காக ஆடம்பர மின் விளக்கு அலங்காரம்- சோயப் வீட்டில் ரெய்ட் சியால்கோட்: சானியா மிர்ஸாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் குடும்பத்தினருக...