Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Pak

மும்பை தாக்குதல்-சாட்சிகளை விசாரிக்க பாக்.குக்கு அனுமதி
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவ வழக்கின் சாட்சிகளை விசாரிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி தரவுள்ளதாக கூறப்படுகிறது.மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளைகள், அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறைவேற்றிய பயங்கரவாத தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி நமது நாடு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் வழக்கில், ...
India Pakistan Army Border Taliban Afghanistan
இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்
வாஷிங்டன் இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த ஒரு லட்சம் ராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற...