Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Pala Nedumaran

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தலாம்-நெடுமாறன்
ஈரோடு: இலங்கை இனப் படுகொலை சம்பவத்திற்கு உலக தமிழர்களிடம், திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு அவர் டெசோ மாநாட்டை நடத்தலாம் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ...
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காத பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பழ.நெடுமாறன் கண்
சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைக் குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு விள...
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்ப்பட்ட பிரபாகரனின் தாயார்-நெடுமாறன் கடும் க
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல...
Nedumaran Prabhakaran Parvathi Ammal Treatment