தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தலாம்-நெடுமாறன் ஈரோடு: இலங்கை இனப் படுகொலை சம்பவத்திற்கு உலக தமிழர்களிடம், திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு அவர் டெசோ மாநாட்டை நடத்தலாம் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ...
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காத பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பழ.நெடுமாறன் கண் சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைக் குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு விள...
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்ப்பட்ட பிரபாகரனின் தாயார்-நெடுமாறன் கடும் க சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல...
இழுக்கு தேடித் தரும் இளங்கோவன்-நெடுமாறன் தாக்கு சென்னை: பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி.சம்பத்...
ஈழம்: தமிழர் தேசிய இயக்க தொண்டர் தீக்குளித்து சாவு சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்...
புலமைப்பித்தனின் ~~ஒரு பூகோளமே பலி பீடமாய்~~ கவிஞர் புலமைப்பித்தன் ~~ஒரு பூகோளமே பலி பீடமாய்~~ என்ற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். ...
ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெ.-நெடுமாறன் தாக்கு சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஊதுகுழலாக செயல்படுவதாக தமிழர் ...
உருவானது உலகத் தமிழர் பேரவை சென்னை:உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்க்பபட்டுள்ள உலகத் தமிழர் பே...
உருவானது உலகத் தமிழர் பேரவை சென்னை:உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்க்பபட்டுள்ள உலகத் தமிழர் பே...