ஏமாற்றும் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் ஜூன் ...
பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து துவக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 41அடியாக உயர்ந்ததால் நேற்று முதல் பாணதீர்த்த அருவிக்கு படகு போக்...
கார் பருவ நெல் சாகுபடி: பாபநாசம் அணை இன்று திறப்பு நெல்லை: கார் பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக நான்கு கால்வா...