லண்டன்: 'மகளிர் மட்டும்’ ஊர்வசி ஸ்டைலில் மேலதிகாரிக்கு காபியில் விஷம் கலந்த இந்தியப் பெண் லண்டன்: தன் நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால், அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்போர்ட்ஷயர், ஷெப்போர்டில் உள்ள ஷம்ஸ் மூப்பன் பல் மருத்துவமனையில் ரவீந்தர் கவுர் துணை செவிலியராகப் பணியில் சேர்ந்தார். ...
ஒபாமாவுக்கும் வந்தது ’ரைசின்’விஷம் தடவிய கடிதம்: அமெரிக்காவில் பீதி வாஷிங்டன்: அமெரிக்க செனட் உறுப்பினருக்கு விஷம் தடவிய கடிதம் வந்ததை தொடர்ந்து ஒபாமாவுக்கும் அத்தகைய ...
அமெரிக்கா: ரூ.5 கோடி லாட்டரி வென்ற இந்தியர் சயனைட் விஷம் கொடுத்து கொலை சிகாகோ: அமெரிக்காவில் லாட்டரியில் ரூ. 5 கோடி வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் அந்தப் பணத்தைப்...
எலிக்கு வைத்த விஷம் கலந்த கடலையைச் சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை பலி விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் எலிக்கு வைத்த விஷத்தை சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக ...
காதலியை திருமணம் செய்ய அழைத்து வந்த காதலன் திடீரென விஷம் குடித்து மரணம் தேவகோட்டை: திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தமது காதலியை அழைத்துக் கொண்டு சென்ற காதலின் அவள் முன...
விஷம் கொடுங்க ஒரு பெண் அவசரம் அவசரமாக மருந்து கடைக்கு ஓடி வந்து ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் சீக்கிரம...
விஷம் கொடுத்து கொலை?: யாசர் அராபத் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு! லண்டன்: பாலஸ்தீன விடுதலை இயக்கத்த லைவர் யாசர் அராபத் மரணத்தில் தற்போது புதிய சந்தேகம் கிளம்பியுள்ளத...
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தை விஷம் வைத்துக் கொன்றது இஸ்ரேல்! தோஹா: பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன தல...
குடும்பத் தகராறு: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இடுகாட்டில் படுக்க வைத்த தந்தைக்கு வலை வாணியாம்பாடி: வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்களை சுடுகாட்...
பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயமானவர் விஷம் குடித்து சாவு பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்...