Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Post

தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து நித்தியானந்தா விலகல்
பெங்களூர்: தனது தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.இதுவரை 3 முறை வீடியோவில் தோன்றி பேசியுள்ள நித்யானந்தா இப்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை ரிலீஸ் ...
1010 World Post Day
உலக தபால் தினம்
உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் த...