தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து நித்தியானந்தா விலகல் பெங்களூர்: தனது தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.இதுவரை 3 முறை வீடியோவில் தோன்றி பேசியுள்ள நித்யானந்தா இப்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை ரிலீஸ் ...
விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பம் அகற்றம்-ஜி.கே. மணி மீது வழக்கு சேலம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை நள்ளிரவில் அகற்றியது தொடர்பாக பாமக தலைவர் ஜி...
தகுதி வாய்ந்த முஸ்லீம் இந்திய பிரதமராகலாம்-ராகுல் அலிகார்: இந்தியாவில் பிரதமராவதற்கு மதம் ஒரு தடையே அல்ல. ஒரு முழுத் தகுதி வாய்ந்த முஸ்லீம் நிச்சயமாக ப...
கருணாநிதி ஓய்வுபெறக் கூடாது-ஆர்.எம். வீரப்பன் மதுரை: தனது 14 வயதிலிருந்து எழுத்து, பேச்சு, அரசியல் என தமிழ் சமுதாயத்தை விழித்தெழச் செய்தவர் முதல்வர் ...
நாகை எஸ்.பிக்கு தபால் குண்டு மிரட்டல் நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தபால்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க...
உலக தபால் தினம் உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் த...
பாஸ்போர்ட்-இனி தபாலில் விண்ணப்பிக்க முடியாது சென்னை: வரும் 25ம் தேதி முதல் அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் அனுப்பப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்...
பொன்சேகாவை சாந்தப்படுத்த மனைவிக்குப் பதவி! கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைத் தலைவருமான சரத் பொன...
திமுகவால் பதவியிழந்த கம்யூ நகராட்சி தலைவர்! ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சித் தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்...
பாஜகவில் திறமைக்கு மரியாதையில்லை-யஷ்வந்த் டெல்லி: பாஜகவில் திறமையுள்ளவர்கள் எவ்விதம் மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு தனக்கு தரப்பட்ட பத...