ஒருமித்த கருத்து ஏற்பட்டால் பிரதமராக சரத்பவார் பொறுப்பேற்க தயார்: பிரபுல் படேல் மும்பை: ஒருமித்த கருத்து உருவானால் நாட்டின் பிரதமராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பொறுப்பேற்பார் என்று மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இணைந்துவிடும் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஒருபோதும் அப்படி ...
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன: பிரபுல் பட்டேல் டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு முரண்பாடுகள் இர...
அப்பவும் இப்பவும் நம்பர் -3 தானா?: அமைச்சர் பதவியே வேண்டாம் என முடிவெடுத்த சரத்பவார் டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையிலும்கூட ஐக்கிய முற்போக்...
ஏர் இந்தியாவை நலிவுற்ற நிறுவனமாக அறிவிக்கக் கூடாது!-பிரபுல் பட்டேல் டெல்லி: நலிவுற்ற நிறுவனமாக ஏர் இந்தியாவை அறிவிக்கக்கூடாது என்றும் அதன் நிதி நிலைமையை மேம்படுத்த வாய...
மதுரையிலிருந்து வெளிநாட்டுக்கு விமான சேவை! - முக அழகிரி கோரிக்கை ஏற்பு மதுரை: மதுரை புதிய விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கவேண...
சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்ட மதுரை விமான நிலையம் டெல்லி: சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு, பெரும் பொருட் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாகியுள...
ஏர் இந்தியாவுக்கு ரூ 12 கோடி நஷ்டம் ஏற்படுத்திய ஸ்ட்ரைக்! டெல்லி: இரண்டு நாள்களாக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் புதன்கிழமை மாலை ...
மங்களூர் விபத்துக்குப் பொறுப்பேற்று விலக பிரபுல் விருப்பம் - பிரதமர் மறுப்பு டெல்லி: மங்களூரில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக மத்திய ச...
மங்களூர் விமான நிலைய ரன்வே உள்பட எதிலும் தவறு இல்லை-பிரபுல் மங்களூர்: மங்களூர், பாஜ்பே விமான நிலையத்தில் இன்று காலை ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சமயத்த...
ஐபிஎல் ஊழல்- பவார், பிரபுல் படேல் மீது கை வைக்க காங். தயக்கம் டெல்லி: ஐபிஎல் விவகாரத்தில் சரத்பவார், பிரபுல் படேல் ஆகிய இரு முக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ம...