இரவோடு இரவாக பிரணாப்பிடம் ஆதரவு வாபஸ் கடிதம் தந்த திமுக எம்.பி.க்கள் டெல்லி: மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து டி.ஆர். பாலு தலைமையில் 5 பேர் கொண்ட திமுக எம்.பி.க்கள் குழு ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்து ஆதரவு வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை அளித்தனர். இலங்கை விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மெத்தனமாக இருப்பதாக திமுக ...
கசாப், அப்சல் குருவுக்கு கருணை காட்டாததால் பிரணாப்புக்கு தீவிரவாதிகள் மிரட்டல்! டெல்லி: அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்ததால், குடியரசுத் தலைவர் பிரணாப் ...
முதல் முறையாக மாமியார் வீட்டுக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி! டெல்லி: வங்கதேசத்துக்குப் பயணம் சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திரும்பும் வழியில் முதல் ம...
பிரணாப் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 50 அடி தூரத்தில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு! டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டாக்காவில் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து 5...
பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் கலிதா ஜியா டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எத...
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டாக்கா பயணம் டெல்லி: வங்கதேசத்தில் பெரும் வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று அந்நாட...
ஸ்ரீஹரிகோட்டா: 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.–சி20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! ஸ்ரீஹரிகோட்டா: ஏழு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லக் கூடிய பி.எஸ்.எல்.வி.-சி.20 ராக்கெட் இன்று மாலை 6.01 மண...
நடப்பாண்டிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும்: பார்லி.யில் பிரணாப்! டெல்லி: நடப்பாண்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் தமது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று பார்லிமென்ட...
கருணை மனுக்களை நிராகரிப்பது குடியரசுத் தலைவர் மட்டும்தானா...? டெல்லி: கருணை மனுக்களை நிராகரிக்கும் முடிவுகளை குடியரசுத் தலைவர் மட்டுமே நிராகரிப்பதில்லையாம். அந்...
மொகல் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்... பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு டெல்லி: வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகல் கார்டனை பொதுமக்கள் பார்வைக்...