இலங்கையில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார் படங்களை திரையிட எதிர்ப்பு சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரை நட்சத்திரங்கள் இருப்பதால் இலங்கையில் ரஜினி, கமல், சரத்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதலில் சென்னையில் இயக்குனர்கள் ...
கால் நூற்றாண்டாக .... கூடங்குளம் அணுமின் நிலையம் கடந்த வந்த பாதை சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த கால் நூ...
சஜ்ஜான் குமார் விவகாரம்: நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியை மறித்து சீக்கியர்கள் போராட்டம் டெல்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் த...
தூத்துக்குடியில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தி தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி காவல் நிலைய...
ஜெயலலிதாவின் பேச்சு எங்கள் மன அமைதியைக் குலைப்பதாக உள்ளது: இலங்கை அரசு கொழும்பு: இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார். இந...
ஈழம் கிடைக்கும்.. தமிழனை தனியாக பிரிக்காதீர்கள்... லண்டனில் முழங்கிய பாரதிராஜா லண்டன்: தமிழனை இனி ஈழத்தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழர்கள் அ...
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை… 3 வது கட்ட போராட்டம் அறிவிப்பு கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகையினால் சுற்றுச்சூழல் மாசட...
ஸ்டெர்லைட் போராட்டம்... நேரடி ஒளிபரப்பு செய்ய தடை... பத்திரிக்கையாளர்கள் போராட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை நேரடியாக ஒள...
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வாரீர்!... வைகோ அழைப்பு சென்னை: எதிர்கால சந்ததியினரின் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வரும் 28ம் தேதி நடைபெறும...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு... கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ உள்ளிட்ட 750 பேர் கைது தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையி...