பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு-கொல்லம் வந்தது கர்நாடக போலீஸ்-மதானி இன்று கைது? கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியைக் கைது செய்ய கர்நாடக தனிப்படையினர் கொல்லம் வந்துள்ளனர்.பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் மதானியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் காவல்துறை தனிப்படையை அமைத்தது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை ...
கொல்லத்தில் பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸ்வரம் முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள் கொல்லம்: கொல்லம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்து பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸவரம் அக...
புனலூர்-கொல்லம் ரயில் போக்குவரத்து - இ.அகமது தொடங்கி வைத்தார் புனலூர் : புனலூர், கொல்லம் இடையிலான ரயில் போக்குவரத்தை ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது தொடங்கி வைத்தார்....
கொல்லத்தில் சாப்பிடக் கூட காசமில்லாமல் தவிக்கும் ஈழத் தமிழர்கள் கொல்லம்: கொல்லத்தில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்கள் சாப்பிடக் கூட பணமில்லாமல் பட்டினி கிடக்கின்றனராம...
ராகுல் காந்தி நாளை கொல்லம் வருகிறார் – பாதுகாப்பு தீவிரம் கொல்லம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை கொல்லத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள...
ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா தென்காசி: ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெர...
கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது: ரா-ஐபி விசாரணை தென்காசி: கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிக...
செங்கோட்டை: 15 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! செங்கோட்டை: மதுரை-கொல்லம் நெடுஞ்சாலையில் ஒரு லாரி பழுதடைந்து நின்றதால் 15 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம...
கொல்லம் ரயில் தடம் புரண்ட ரயில் பாதை சீரானது வள்ளியூர்: நெல்லை-நாகர்கோவில் ரயில் பாதையில் கொல்லம் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் 30 மணி நேரம் த...
குமரி-கொல்லம் மீனவர் பிரச்சினை: 10 பேர் குழு அமைப்பு நாகர்கோவில்:கொல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக எழுந்துள்ள...