Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Rain

ஆந்திராவில் அடிக்கடி பெய்யும் ’500 ரூபாய்’ பணமழை: தொடரும் மர்மம்
நகரி: அரசு பஸ்சில் இருந்து திடீரென பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளால் ரோட்டில் சென்ற மக்கள் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானார்களாம். பறந்து வந்த பணத்தைப் பொறுக்குவதில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டதாம். சினிமாவில் வருவது போல் கடைசியாக வந்த போலீசாருக்கு வெறும் 11 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததாம். ஆந்திர ...