ஆந்திராவில் அடிக்கடி பெய்யும் ’500 ரூபாய்’ பணமழை: தொடரும் மர்மம் நகரி: அரசு பஸ்சில் இருந்து திடீரென பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளால் ரோட்டில் சென்ற மக்கள் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானார்களாம். பறந்து வந்த பணத்தைப் பொறுக்குவதில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டதாம். சினிமாவில் வருவது போல் கடைசியாக வந்த போலீசாருக்கு வெறும் 11 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததாம். ஆந்திர ...
சென்னையில் ராத்திரியில் பேயாட்டம் ஆடிய மழை... 17ம் தேதி கரையைக் கடக்கிறது மகாசேன் சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ம...
தென் மாவட்டங்களில் கனமழை.. சூறாவளிக் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மதுரை: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் காரணமாக ஏராளமான மரங்கள...
சென்னையில் திடீர் மழை…வெப்பம் தணிந்தது சென்னை: சென்னையின் புறநகர்பகுதிகளில் பெய்துவரும் மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளத...
துபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி! துபாய்: வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால...
கோடை மழை நாளில் காதலாய் சில நினைவுகள்… பருவகாலத்தில் பெய்யும் மழையை விட கோடை காலத்தில் பெய்யும் மழைக்கு தனி விஷேசம் உண்டு. வெப்பத்தில் தகி...
இன்னைக்கும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை: வெப்பச் சலனத்தின் காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெ...
இடியுடன் வந்த கோடை மழை... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் நெல்லை: கோடை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையில் நேற்றிரவு இடி மின்னலுடன் பெய்த திடீர் மழை மக்களை க...
லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தென் தமிழகத்தில் மழை பெய்யுமாம்! சென்னை: லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து தென் தமிழகத்தில் மழை பெய்ய வ...
தென் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை… குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு திருப்பூர்: குமரிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமா...