இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை இறுதிப் போரின் 'வெற்றி' கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது: தாய் நாட்டை மீட்டெடுத்ததற்காக வெற்றிவிழாவை 4வது ஆண்டாகவும் கொண்டாடுவதற்காக பெருமையடைகின்றேன். ...
இலங்கையின் வடக்கில் தேர்தல் நடத்தினால் தனிநாடு உருவாகிவிடும்: விமல் வீரவன்ச கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என்று ஆளு...
எந்த நாடாலும் எனது அரசை கவிழ்க்கவே முடியாது....: ராஜபக்சே கொக்கரிப்பு! கொழும்பு: எந்த ஒரு வெளிநாடு உதவி செய்தாலும் கூட தமது அரசை கவிழ்க்கவே முடியாது என்று இலங்கை அதிபர் மகி...
யு.எஸ். தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது: மகிந்த ராஜபக்சே கொக்கரிப்பு! குருனகல: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கை...
களத்தில் காங்கிரஸ்- திருச்சியில் சு.சுவாமி உருவப்படத்தை எரித்து போராட்டம்! திருச்சி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித்...
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு! கடலூர்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சி...
பாலச்சந்திரன் படுகொலை : 'பச்சை' பொய் பேசும் ராஜபக்சே: டாக்டர் ராமதாஸ் சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய...
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யலையாம்..: சொல்கிறார் மகிந்த் ராஜபக்சே கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்த...
திருப்பதியில் ராஜபக்சேவுடன் 'ரா' இயக்குநர் ரகசிய ஆலோசனை திருப்பதி: இந்தியா வருகை தந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அரசியல் பிரமுகர்கள் எவரையும் சந்திக்காத...
ராஜபக்சே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ஏன் வருகிறார்? பலே ராஜதந்திர வியூகம்! சென்னை/கொழும்பு: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ராஜபக...