நயனதாராவையும் மறந்து விட்டேன், ரமலத்துடனும் தொடர்பில்லை... பிரபுதேவா சென்னை: மனைவி ரமலத்துடன் எனக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அதேபோல நயனதாராவுடனான காதலையும் மறந்து விட்டேன். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர்-இயக்குநர் பிரபுதேவா. ஒரு நாளிதழுக்கு பிரபுதேவா பேட்டி கொடுத்துள்ளார். மனம் திறந்து அதில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது திருமணம், விவாகரத்து, நயனதாரா குறித்தும் அவர் அதில் ...
மீண்டும் மனைவியுடன் இணைகிறார் பிரபுதேவா? சென்னை: விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்ட தன் மனைவி ரம்லத்துடன் மீண்டும் இணைய முடிவெடுத்திருக்கிற...
பிள்ளைப் பாசத்தால் நயனதாராவின் காதலைத் துறந்த பிரபுதேவா...! பிள்ளைப் பாசத்தால்தான் தனது காதலையும், நயனதாராவையும் துறந்துள்ளார் பிரபுதேவா. இதை அவரே அவரது வாயால்...
பெற்ற பிள்ளைகளுடன் சேர விடாமல் தடுக்கும் தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்ட...
ரகசியமாக மனைவியைப் பார்த்த பிரபுதேவா- நயனதாரா கொதிப்பு- தடுமாறிப் புலம்பும் பிரபுதேவா! சென்னை: நயனதாராவை நம்பி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்த பிரபுதேவா, மனைவியையும், குழந்தைகளையும் மற...
குழந்தைகள் ரம்லத்திடம் இருக்க வேண்டும்! - விவாகரத்து தீர்ப்பு விவரம் சென்னை: பிரபு தேவா - ரம்லத் விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகள் இருவரும் ரம்லத்திடமே இருக்க வேண்டும் எ...
பிரபு தேவா - ரம்லத்துக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்! ஒருவழியாக பிரபு தேவா - ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்...
பிரபுதேவா, ரமலத் விவாகரத்து வழக்கில் ஜூலை 7ம் தேதி தீர்ப்பு சென்னை: நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ரமலத் ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்துள...
விவாகரத்து வழக்கை இன்றே விசாரியுங்கள்: பிரபு தேவா திடீர் மனு சென்னை: தள்ளிப் போடப்பட்ட தனது விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்குமாறு நடிகர் பிரபு தேவா திடீர் மனு த...
ரம்லத்துக்கு இன்னும் சொத்துக்களை மாற்றவில்லை? -விவாகரத்தில் சிக்கல் மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு ...