நிபந்தனைப்படி மேட்டுப்பாளையத்தில் கையெழுத்துப் போடாத ராவணன் - விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீ சென்னை: ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் உறவினர் ராணவன் ஜாமீன் உத்தரவைப் பின்பற்றாதது குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த இரும்பு வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் மணல் குவாரி லைசென்ஸ் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சசிகலாவின் உறவினர் ராவணன் போலீசாரால் கைது ...
ராவணன் வெளியே... நடராஜன் இன்னும் உள்ளே! சென்னை: சசிகலாவின் உறவினரான எம்.ஆர்.பி ராவணனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து அவர் இன்று சிறையில் இ...
சசிகலா உறவினர் ராவணன் விடுதலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை கோவை: ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து ராவணன் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்...
போலீஸ் விசாரணை 'தாங்கவில்லை'..சிபிஐ விசாரணை கோர ராவணன் முடிவு? கோவை: தனது வழக்கு விவகாரத்தில் அரசியல் பின்னணி உள்ளதால் சிபிஐ விசாரணை கோர ராவணன் தரப்பு முடிவு செய...
ராவணனுடன் தொடர்பு: சிக்குகிறார் கூடுதல் டிஜிபி! கோவை: சசிகலாவின் உறவினர் ராவணனுடன் கூடுதல் டிஜிபி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள...
3வது வழக்கில் ராவணன் கைது- செங்கோட்டையன் பி.ஏவும் கைதானார் கோவை ரூ. 1 கோடி மோசடி வழக்கில் ராவணன், அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம் ஆகியோரை சென்னை போல...
ராவணன் மீது ரூ. 2 கோடி மோசடி செய்ததாக புகார்-மறுபடியும் கைதாகிறார் சென்னை: ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் மீது மேலும் ஒ...
ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை கோவை: சசிகலா சித்தப்பா மருமகன் ராவணனை கோவை போலீஸார் கோவையில் உள்ள ராவணனுக்குச் சொந்தமான ஆயில் மில்ல...
போலீஸ் காவல் முடிந்தது.. ராவணன் மீண்டும் சிறையில் அடைப்பு சென்னை: மணல் குவாரி வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் உறவ...
கிடுக்கிப் பிடி விசாரணையில் மயங்கிய ராவணன்...மருத்துவமனையில் அனுமதி! சென்னை: போலீஸ் காவலில் உள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டை அர...