5 மாத 'கோமா'வில் இருந்து மீண்டார் ஈராக் அதிபர் தலாபானி: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி டெஹ்ரான்: 5 மாதமாக கோமாவில் இருந்த ஈராக் அதிபர் ஜலால் தலாபானிக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. இதனால் அவர் இறந்து விட்டதாக நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் அதிபர் ஜலால் தலாபானிக்கு கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நினைவிழந்த அவர், 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக பாக்தாத் ஆஸ்பத்திரியின் ...
ஹாரிபாட்டர் நடிகருக்கு 'ஸ்வைன் ப்ளூ' ஹாமில்டன்: ஹாரிபாட்டர் படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்...
ஏர் பிரான்ஸ் விமான விபத்து - இதுவரை 50 உடல்கள் மீட்பு ரியோ டி ஜெனிரோ: ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் நேற்று 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மீட்கப்...
ரயில் கழிப்பறையில் மது கடத்தியவர்கள் கைது விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நூதன முறையில் கடத்தப்பட்ட மது பாட்டில்...
வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு தூத்துக்குடி: கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பச்சிளம் குழந்தையின் உடல் மருத்துவ பரிசோதனைக...
தூத்துக்குடி-ரூ.75000 அரியவகை சங்குகள் பறிமுதல் தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ. 75,000 மதிப்புள்ள அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
மதுரையில் பிடிபட்ட வெடிபொருள் வல்லநாட்டில் செயலிழப்பு நெல்லை: மதுரை அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை போலீசார் வல்லநாட்டில் செயலிழக்க வைத்தனர். ...
இலவச கலர் டிவி கேரளாவுக்கு கடத்தல் செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்த இருந்த தமிழக அரசின் இலவச கலர் டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
மீன் லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் எரிசாராயம் புனலூர்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்தவிருந்த ரூ. ...
8 லாரி, 2 டிராக்டர்களை திருடிய 9 பேர் கைது காஞ்சிபுரம்: திருடுபோன 8 லாரி, 2 ட்ராக்டர்களை போலீசார் இன்று மீட்டனர். ...