கொதிக்கும் சாம்பார் கொட்டி ஒன்றரை வயது குழந்தை பலி சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவரது மனைவி சரோஜா (32). அவர்களது ஒன்றரை வயது குழந்தை முத்துமாரி தவழ்ந்து சென்று சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்துள்ளது. இதில் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் சாம்பார் குழந்தையின் ...
8 வயது சிறுமியை பலத்காரம் செயய முயன்ற 3 பொண்டாட்டிக்காரர் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிறுமியை பலத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். ச...
முதியோர் உதவி தொகை-பார்வையிழந்த தம்பதியை அலைக்கழிக்கும் அதிகாரிகள் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை கேட்டு கடந்த 6 மாதங்களாக ஒரு ...
சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து -ஒருவர் பலி சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில...
சங்கரன்கோவிலில் அதிமுக அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்: எம்.எல்.ஏ. முத்துச்செல்வி மிஸ்ஸிங் நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் கால அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. அமைச்சர்கள், எ...
சங்கரன்கோவில் அருகே ஆசிரியைகளை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் டூ மாணவர்க...
மனைவியை அபகரித்து விட்டார்... ஜெ. பேரவை பிரமுகர் மீது முத்துச்செல்வி எம்.எல்.ஏவின் கணவர் புகார் சங்கரன்கோவில்: பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'அம்மா'வை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய ...
ஆடித்தபசு: ஊசிமுனையில் தரிசனம் தரும் கோமதியம்மன் சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் புகழ்பெற்ற சங்கரநாரயணர்-கோமதியம்மன் தோரோட்டம் வெகுவிமரிசையாக நடைப...
சங்கரன்கோவி்ல் அருகே மாரியம்மன் கோவில் கொடை விழாவில் போலீசார் குவிப்பு சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அங்கு ஏராளமான போலீசார...
சங்கரன்கோவில் அருகே மணல் லாரி மோதி மணப்பெண் உள்பட 30 பேர் காயம் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் மீது மணல் லாரி மோதியதில் மணப்பெண் உள்பட 3...