Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Sankarankovil

கொதிக்கும் சாம்பார் கொட்டி ஒன்றரை வயது குழந்தை பலி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவரது மனைவி சரோஜா (32). அவர்களது ஒன்றரை வயது குழந்தை முத்துமாரி தவழ்ந்து சென்று சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்துள்ளது. இதில் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் சாம்பார் குழந்தையின் ...
சங்கரன்கோவிலில் அதிமுக அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்: எம்.எல்.ஏ. முத்துச்செல்வி மிஸ்ஸிங்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் கால அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. அமைச்சர்கள், எ...
Tamilnadu Admk Ministers Meet Sankarankovil Muthuselvi Missing
மனைவியை அபகரித்து விட்டார்... ஜெ. பேரவை பிரமுகர் மீது முத்துச்செல்வி எம்.எல்.ஏவின் கணவர் புகார்
சங்கரன்கோவில்: பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'அம்மா'வை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய ...
Tamilnadu New Controversy Haunts Sankarankovil Mla Muthuselvi