இது ஒரு நீண்ட பயணம்-எதியூரப்பா சென்னை: பெங்களூரில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் சென்னையில் திறக்கப்பட்ட சர்வஞ்னரின் சிலையும் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கான நட்புப் பாலம் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறினார்.சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலையைத் திறந்து வைத்து கர்நாடக எதியூரப்பா பேசுகையில்,மொழி கன்னடம் ஆனாலும் தமிழ் ஆனாலும் எண்ணம் ஒன்றே. நாமெல்லாம் இந்தியர்கள்.இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினம். இரு மாநில ...
சர்வக்ஞர் சிலை திறப்பில் பங்கேற்பது தமிழர்களின் கடமை-பாஜக சென்னை: கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வது தமிழ் மீதும் தேசிய ஒருமைப்பாட்...
வள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து பந்த்-கன்னட அமைப்புகள் பெங்களூர்: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து பந்த் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்ட...
ஆக. 9ம் தேதி பெங்களூரில் வள்ளுவர், 13ல் சென்னையில் சர்வஞ்னர் சிலைகள் திறப்பு பெங்களூர்: பெரும்புலவர் திருவள்ளுவரின் சிலை மற்றும் கன்னடக் கவிஞர் சர்வஞ்னர் ஆகியோரின் சிலைகள் அடு...
சென்னையின் மையப் பகுதியில் கன்னடக் கவிஞருக்கு சிலை- கன்னட அமைப்பு புது நிபந்தனை கார்வார்: கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலையை சென்னையின் மையப் பகுதியில் வைத்தால்தான், பெங்களூரில் த...