தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயண புதுச்சேரி: சுண்டைக்காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, புதுவை மக்கள் காங்கிரஸ் மீதும், ...
யாசின் மாலிக் பேச்சுக்கு பாஜக பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் சென்னை: பிரிவினைவாதம் பேசும் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்று பாஜகவி...
தடையை மீறி கருத்தரங்கம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு... கைது செய்ய போலீஸ் தீவிரம்! சென்னை: கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட...
பின் வாசல் வழியே வெளியேறிய சீமான்: போலீசாரோடு, தொண்டர்களும் சேர்ந்து மண்டபத்தில் தேடுதல் கடலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான். தலைமையில்,கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொத...
அடக்கு முறைக்கு அஞ்சுவதில்லை- கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்! கடலூர்: தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சமாட்டோம். அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கு...
காஷ்மீர் - தமிழர் போராட்டங்கள் ஒரேமாதிரியானவை.. ஆதரவு தொடரும்! - யாசின் மாலிக் கடலூர்: காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும...
சீமானின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் யாசின் மாலிக்..கடலூரில் பரபரப்பு! கடலூர்: கடலூரில். நடைபெற்ற இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் ஜம்மு காஷ்...
கடலூரில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்: சீமான் அறிவிப்பு சென்னை: போலீஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கி...
கடலூரில் சீமான் கூட்டம்: தமிழக அரசு திடீர் தடை!... நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ் கடலூர்: கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடக்க இருந்த கூட்டத்திற்கு தடை விதித்த காவல்துறை அத...
மே 18-ம் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு விழா - சீமான் அறிவிப்பு சென்னை: நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா வரும் மே 18-ம தேதி கடலூரில் நடக்கிறது. பல்லாயிரக்கணக...