9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை நெல்லை: ஆபாசப் படத்தில் நடித்ததாக நெல்லை மாவட்ட கோர்ட்டில் கடந்த 9 வருடமாக இழுபறியாக இருந்து வந்த வழக்கிலிருந்து கவர்ச்சி நடிகை ஷகீலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது ...
ஷகீலா அரசியலுக்கு வராங்க! மலையாளப் பட உலகில் சூப்பர் ஸ்டார்களையே பதற அடித்த ஷகீலா இப்போது காமெடி நடிகையாக கலக்கி வருகிறார். அர...
பீர் அடிக்கும் ஷகிலா… கிர்ரடிக்கும் 'ஆசாமி'! ஆசாமி என்றொரு படம். போலிச் சாமியார்களின் வேடத்தைப் புட்டுபுட்டு வைப்பதாகக் கூறி எடுத்துக் கொண்டிரு...
ஷகீலா 'பீர் குடித்து குறி சொல்ல' சென்சார் ஆட்சேபம்! ஆசாமி என்ற படத்தில் போலிச் சாமியார் வேடத்தில் ஷகீலா நடித்துள்ள காட்சிளுக்கு தனிக்கைக் குழு கடும் ஆட...
சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன் திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்...
நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார் நெல்லை: ரொம்ப காலமாக நிலுவையில் உள்ளஷ ஆபாசப்படத்தில் நடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷகிலா இன்ற...
படம் மட்டும் வந்துச்சு... போலி சாமியாராக நடிக்கும் ஷகிலாவுக்கு போனில் மிரட்டல்! சென்னை: ஆசாமி என்ற படத்தில் போலி சாமியாராக நடிக்கும் ஷகிலாவுக்கு மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுத...
குடும்பப் பாங்கான ஷகீலா ஷகீலா முதல் முறையாக கொஞ்சம் கூட கவர்ச்சியே இல்லாமல், குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துள்ளார் - தம...
கோர்ட்டுக்கு பர்தாவில் வந்த ஷகீலாவுக்கு தமுமுக கண்டனம் நெல்லை: ஆபாச படம் திரையிட்டது தொடர்பான வழக்கில் ஆஜராக நெல்லை நீதிமன்றத்துக்கு வந்த நடிகை ஷகீலா பர்த...
ஷகீலாவுக்கு சம்மன்! நெல்லை, பாளையங்கோட்டையில் திரையிடப்பட்ட மலையாளப் படம் ஆபாசமாக இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், அ...