சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை டெல்லி: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சமீபத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ தொழிற்சாலைக்காக வழங்கப்பட்டிருந்த நிலங்களை கையகப்படுத்தி மீண்டும் விவசாயிகளிடம் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு ...
சிங்கூர் நிலத்தை மீண்டும் பறிப்பதை எதிர்த்து டாடா நிறுவனம் வழக்கு கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் தங்களுக்கு முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட 997 ஏக்கர் நிலத்...