'பட்டாசு வெடி விபத்தில் உயிர் பலி ஏற்பட்டால் உரிமையாளர் மீது குண்டாஸ்': போலீஸ் எச்சரிக்கை விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால் ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் ...
சிவகாசி வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு… நால்வர் கைது சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: 17 பேர் கவலைக்கிடம் சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ண...
சிவகாசி வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு சிவகாசி நாரணாபுரம் பட்டாசு ஆலை விபத்தில், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிவகாசி அருகே நாரணாபுரம் ...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி… 5பேர் உடல் கருகியது சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 5 பட...
கட்சிக்கொடி ஏற்றி பொங்கல் கொண்டாடிய வைகோ… கலிங்கபட்டியில் உற்சாகம் சிவகாசி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த கிராமமான கலிங்கபட்டியில் பொங்கல் திருநாளை உற்சாக...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் பலி சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர...
சிவகாசி அச்சகத்தில் பயங்கர தீ: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம், கட்டிடம் சேதம் சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் உயிர...
மதுவினால் சமுதாயம் சீரழிகிறது... சிவகாசியில் வைகோ வேதனை சிவகாசி: தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும். மக்கள் சக்தியை திரட்டினால் தான் நாட்டில் கி...
கருப்பு தீபாவளியாக போய்விடுமா? சிவகாசி: சிவகாசி என்றாலே பட்டாசுதான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சிறியதும், பெரியதுமாய் பலநூறு ப...