ஆணும், பெண்ணும் ஏன் கட்டி அணைச்சுக்கிறாங்கன்னு தெரியுமா...? காதல் வயப்பட்டவர்களும், காமம் வயப்பட்டவர்களும் நேரில் சந்திக்கும்போது செய்யும் முதல் செயல் - கட்டி அணைப்பது, தழுவிக் கொள்வது, முத்தமிட்டுக் கொள்வதுதான். ஆனால் இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருப்பீர்களா... ஆனால் இதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி வந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமது தோலில் உள்ள ...
தோல் அலர்ஜியால் அவதிப்படும் கம்பம் சிறுமி.. சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுங்களேன்...! தேனி தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எஸ்.வி. முஹமது மஜீத் என்பவரின் பேத்தியான பவுசியா ஒரு வகை தோல...
கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்: எலும்பும், தோலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை! இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களு...
சேலம் வாலிபர் கொலையில் பூசாரி கைது: புளு பிலிம்கள் சிக்கின சேலம்:சேலம் அருகே உள்ள அழகாபுரம் காட்டூர் பகுதியில் செல்வம் என்ற வாலிபர் படுகொலை செய்து புதைக்கப்பட...
அமில வீச்சு: கெளடா மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பெங்களூர்:கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹார்டனஹள்ளியில் ஆசிட் வீசித் தாக்கப்பட்ட முன்னாள் பிரதமர...
துபாயில் இந்தியப் புலித்தோல்கள் பகிரங்க விற்பனை துபாய்:துபாயில் இந்திய புலித்தோல்கள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்ரன. ...