ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் கலாஷேத்ராவிடம் ஒப்படைக்கப்படும் - கேரள அமைச்சர் திருவனந்தபுரம்: புற்று நோய் தாக்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அவரது உயில்படி விரைவில் கலாஷேத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கேரள அமைச்சர் கணேஷ் குமார் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடிகை ஸ்ரீவித்யா பெயரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் 2011-ம் ஆண்டில் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கபட்ட ஸ்வேதா மேனனுக்கு கேரள கலாச்சார அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் ஸ்ரீவித்யா ...
மாமியார் ஆவாரா ஜெயப்பிரதா? மாப்பிள்ளை படத்தில் மாமியார் ரோலில் நடிக்க இப்போது ஜெயப்பிரதாவை அணுகியுள்ளனராம்.ரஜினிகாந்த் நடித்...
மீண்டும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது! - சொல்கிறார் ப்ரியாமணி திரைக்கதா என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்புள்ள...
மீரா ஜாஸ்மினுக்கு ஸ்ரீவித்யா விருது! நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இந்த ஆண்டின் ஸ்ரீவித்யா அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது. ...
ஸ்ரீவித்யாவாக சந்தியா நூற்றுக்கு நூறு: ஸ்ரீவித்யா பாத்திரத்தில் சந்தியா ~~நான் அவன் இல்லை~~க்குப் பிறகு மீண்டும் தனது குரு ப...
திரைத் துளி நலிவடைந்த கலைஞர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தென்னிந்திய நடிகர்சங்க வளாகத்தில் பு...