மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல்: 3வது முறை ஓடிய வாலிபர் புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு 3வது முறையாக ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (35) கணவரை விட்டுப் பிரிந்தவர். இவருக்கும் சையத் ஆரிப் என்பவருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டார். இந் நிலையில் ...
லலித் மோடி அலுவலகத்திலிருந்து ரகசியமாக வெளியேறிய பெண் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள்! பெங்களூர்: மும்பையில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்திலிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், கோப்புகளுடன் வ...