கல்லூரிகள் திறந்தாச்சு… மீண்டும் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. கறுப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் கல்லூரிகள் சென்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் சாலைமறியல், உருவபொம்மை எரிப்பு போன்ற போரட்டத்தில் ஈடுபட்டனர். தனி ஈழம் கோரி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராடியதை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ...
நாளை அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு: ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்! சென்னை: மாணவர்கள் போராட்டத்தினால் காலவரையன்றி மூடப்பட்ட கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதிமுதல் திறக்கப...
தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் கடும் குளிரில் தமிழர்கள் உண்ணாவிரதம்! டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ...
சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்கு பூட்டுப் போட திரண்ட மாணவர்கள் கைது சென்னை: சென்னையில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்...
ஐ.பி.எல்: இலங்கை வீரர்களை நீக்காவிட்டால் மைதானங்களை முற்றுகையிடுவோம்... மாணவர்கள் எச்சரிக்கை சென்னை: ஐ.பி.எல்.அணிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் இல்லாவிட்...
மாணவர் போராட்டத்தை தோற்கடிக்கவே கல்லூரிகளுக்கு ஜெ. விடுமுறை அறிவித்தார்- ஸ்டாலின் சென்னை: இலங்கை விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறக்கூடாது, நீர்த்து போய்விட வேண்டும் ...
மாணவர்கள் போராட்டம்: மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கப்படும்? சென்னை: மாணவர்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கும் என்று தெரியவில்லை. த...
மாணவர்கள் கதாநாயகர்களாகி நடத்தும் போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணற வைக்கிறது: கமல் சென்னை: மாணவர்கள் கதாநாயகர்களாகி நடத்தும் போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணற வைக்கிறது என கமல்...
வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்போம்… மாணவர்கள் எச்சரிக்கை சென்னை: இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பிக் கொடுப்பது, ...
இலங்கை விவகாரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆலோசனை திருச்சி: இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சி சட்டக் க...