சேலம் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை… பரபரப்பு சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கொலைவழக்கு ஒன்றில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ...
சேலம் ரயில் நிலையத்தில் பெண் டாக்டர் தற்கொலை சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபர...
இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார் ஜல்பைகுரி: இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவானான சாந்தி டிக்கா ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவம...
கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்து செத்துப் போன கதிர்வேலன்! ஈரோடு: மது அருந்துவதற்கு தனது கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த இளைஞர் தூக்குப் போ...
மதிப்பெண் காய்க்கும் மரமா பிள்ளைகள்? தற்கொலைக்கு தூண்டும் மன அழுத்தம் சென்னை: பரிட்சையில் பெயில் ஆகிவிடுவோமோ என்று பயத்தில் தற்கொலை செய்து கொள்வது ஒரு ரகம். பெயில் ஆகிவிட...
1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை! நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச...
போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து இறந்த பெண்: பாதிரியார் மீது நடவடிக்கை கோரும் தந்தை சென்னை: மகளின் சாவுக்கு காரணமான பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் ...
குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை சேலம்: சேலம் அருகே கணவன் தொடர்ந்து குடிவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார...
சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் மதுரை லாட்ஜில் தற்கொலை மதுரை: சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மதுரை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து க...
விருதுநகரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஹைதராபாத் பல்கலை.யில் தூக்கு போட்டு தற்கொலை ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎச்டி பட்டம் பெற ஆய்வில் ஈடுபட்டிருந்த விருதுநகரைச் சேர்ந்த மாணவர் தேர்...