Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Suicide

சேலம் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை… பரபரப்பு
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கொலைவழக்கு ஒன்றில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ...
Tamilnadu 2 Girl Commits Suicide Near Nellai
1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை!
நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச...
போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து இறந்த பெண்: பாதிரியார் மீது நடவடிக்கை கோரும் தந்தை
சென்னை: மகளின் சாவுக்கு காரணமான பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் ...
India Eflu Scholar From Tamil Nadu Ends Life Just Before Test
விருதுநகரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஹைதராபாத் பல்கலை.யில் தூக்கு போட்டு தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎச்டி பட்டம் பெற ஆய்வில் ஈடுபட்டிருந்த விருதுநகரைச் சேர்ந்த மாணவர் தேர்...