பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான சுர்ஜித்சிங் உளவாளி அல்ல: மத்திய அரசு விளக்கம் டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 31 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான சுர்ஜித்சிங் தாம் இந்தியாவின் உளவாளியாகவே பாகிஸ்தான் சென்றதாக கூறியிருப்பதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: சுர்ஜித்சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதை நாங்கள் ஏற்க முடியாது. பாகிஸ்தானை வேவுபார்க்க வேண்டிய ...