தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரை திறக்காமல் ஊழியர் தூங்கியதால் முதல் ரயிலை பயணிகள் தவற விட்டனர். பின், ரயில்வே போலீசார் டிக்கெட் கவுன்டரில் தூங்கிய ஊழியரை எழுப்பி எச்சரித்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிசெய்வது வழக்கம் . ...
தாம்பரம் அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வெடிகுண்டு வீசி கொலை தாம்பரம்: தாம்பரம் அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் வெடிகுண்டு வீசி படுகொலை செய...
துப்பறியும் நிறுவன தம்பதி.. 2வது திருமணம்.. துப்பறிந்த மனைவி.. அதிபர் கைது-2வது மனைவியும் புகார்! சென்னை: சென்னையில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம...
தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு சென்னை: தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வ...
சிங்கள வீரர்கள்: தாம்பரம் விமானதள பாதுகாப்புக்கு ராணுவம் குவிப்பு... பெரும் பதட்டம்! சென்னை: சிங்கள விமானப்படை வீரர்கள் 9 பேர் தொடர்ந்து தாம்பரம் விமானதளத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களை ...
இலங்கை விமானப் படையினருக்கு தாம்பரத்தில் பயிற்சிதரக் கூடாது- திருப்பி அனுப்புங்க: ஜெயலலிதா சென்னை: இலங்கை விமானப் படையினருக்கு சென்னை புறநகரான தாம்பரம் விமான படை தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு...
பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து 10 வயது மாணவன் பலி தாம்பரம்: தாம்பரம் அருகே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து 10 வய...
தாம்பரத்தில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த தாய் கைது தாம்பரம்: தாம்பரத்தில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தையை அதன் மனநலம் சரியில்லாத தாய் கொன்று பீப்பாய்...
வீடு புகுந்து கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை- முகமூடி கும்பலுல் அட்டகாசம் சென்னை: சென்னையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித...
கோயம்பேட்டில் இருந்து தாம்பரம், பூந்தமல்லிக்கு இடம் பெயரும் ஆம்னி பஸ்கள்? சென்னை: சென்னை நகருக்குல் பெரும் போக்குவரத்து நெரிசலாக இருப்பதால் தற்போது கோயம்பேடு பேருந்து நிலைய...