ராஜ்குமார்-வீரப்பன்: ~~தூது வந்தவர்கள் மறந்தது ஏன்?~~-நெடுமாறன் சென்னை: நடிகர் ராஜ்குமாரை மீட்க என்னிடம் தூது வந்த கன்னட எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும் கன்னட வெறியர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க கூட முன் வராததை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. ...
கருணாநிதிக்கு ராமதாஸ் திடீர் பாராட்டு சென்னை: சுவரொட்டிகள், கட்-அவுட்டுகள் வைப்பதை தவிர்க்குமாறு திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி வெளிய...
மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம்-செப்டம்பர்முதல் செயல்படும் மதுரை:மதுரையில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. ...
அன்று சங்கம், இன்று பிபிஓ-சாப்ட்வேர்;மாறி வரும் மதுரை-ரியல் எஸ்டேட் கிடுகிடு!! மதுரை:சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிபிஓ, சாப்ட்வேர் நிறுவனங்களின் திடீர் பெருக்கத்தால், ர...
மணல் திருட்டு: தமிழக அரசு மீது பாமக வழக்கு சென்னை:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எ...
தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் ஸ்டிரைக் தூத்துக்குடி:தூத்துக்குடியில் மீனவர்கள் பொது பஞ்சாயத்து நிர்வாகிகளை தேர்வு செய்ய வலியுறுத்தி விச...
ராமர் பாலத்திற்கு குண்டு: கேஸ் போடுவேன்-சு.சுவாமி சென்னை:ராமர் பாலத்தை ஆர். டி. எக்ஸ் வைத்துத் தகர்த்த ரகசியத் திட்டம் போட்டுள்ளனர். ...
ரூ. 7,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது தென்காசி:அலுவலகத்தில் வைத்தே ரூ. 7000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை போலீஸார் கைது செய்தனர். ...
நல்ல திட்டங்களை நிறைவேற்றி வரும்கருணாநிதி- ராதிகா செல்வி பெருமிதம் தூத்துக்குடி:முதல்வர் கருணாநிதி தமிழகத்திற்குத் தேவையான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் எ...
நெல்லை, தூத்துக்குடி ஆய்வுப் பணி: திமுக,அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு திருநெல்வேலி:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு நடத்திய ஆய்வு ...